முகமூடிப்படை
யாழ்ப்பாணத்தில் முகமூடி அணிந்தவாறு படையினர் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் மனிதஉரிமை அமைப்பாளர்களை சந்தித்த சிங்களபடைத்தளபதி இனிமேல் காவல்அரண்களில் முகமூடி அணிந்து "நிற்கமாட்டார்கள்" என தெரிவித்திருந்தார். அதுதான் இப்படியோ?

இவர்கள் சிங்களபடையினரா? அல்லது ஈபிடிபி துணைப்படையா?

வங்காலையில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் இறுதி ஊர்வலம்

எங்கே எங்கே ஒரு கணம் விழிகளை இங்கே திறவுங்கள்.

சமாதானம் வருமா?

சமாதானம் வருமா?

உயிர்மட்டும் பத்திரமாக

இவர்கள் சிங்களபடையினரா? அல்லது ஈபிடிபி துணைப்படையா?

வங்காலையில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு குடும்பத்தின் இறுதி ஊர்வலம்

எங்கே எங்கே ஒரு கணம் விழிகளை இங்கே திறவுங்கள்.

சமாதானம் வருமா?

சமாதானம் வருமா?

உயிர்மட்டும் பத்திரமாக

0 Comments:
Post a Comment
<< Home