தமிழீழத்தின் எதிர்காலம்
ஈழப்போராட்டகாலத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை விடுதலைப்புலிகளின் தலைவர் நேரடிகண்காணிப்பின் கீழ் பராமரித்துவருவது எல்லோரும் அறிந்ததே. அண்மையில் அப்பகுதிக்கு சென்ற வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் இதனை நேரடியாக பதிவு செய்து கொண்டனர். இச்சிறுவர்களின் தாய்தந்தையர் அனைவரும் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

வகுப்பறையில்......

உறவுகளின் வெறுமையா?

உணவு விடுதியில்....

இன்னொருபுறத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று மண்டபம் அகதிமுகாமில் இந்தியசிறுவர்களோடு தேசியகீதம் இசைத்துக்கொண்டிருக்கும் ஈழத்துச்சிறுவர்கள்.

வன்னியில் விசுவமடுப்பகுதியில் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியின்போது

வகுப்பறையில்......

உறவுகளின் வெறுமையா?

உணவு விடுதியில்....

இன்னொருபுறத்தில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று மண்டபம் அகதிமுகாமில் இந்தியசிறுவர்களோடு தேசியகீதம் இசைத்துக்கொண்டிருக்கும் ஈழத்துச்சிறுவர்கள்.

வன்னியில் விசுவமடுப்பகுதியில் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான கண்காட்சியின்போது

0 Comments:
Post a Comment
<< Home