நாட்டுநடப்பு

Monday, June 26, 2006

எதிர்விளைவு

நேற்றையதினம் கொழும்பு நகரில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தளபதி பரமி குலதுங்க கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளின் தளபதிகள் அண்மைக்காலங்களில் கொல்லப்பட்டிருந்தார்கள். இதன்காரணமாக இவ்வாறான தாக்குததல் இடம்பெறக்கூடும் என கருதப்பட்டநிலையில் இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.



கொல்லப்பட்ட இராணுவதுணைத்தளபதி சென்ற கார்



தாக்குதல் நடத்தியவருடையது என கருதப்படும் மோட்டார்சைக்கிளின் ரயர் ஒன்று



கொல்லப்பட்டதளபதியின் இராணுதொப்பி



விடுதலைப்புலிகளின் மூத்ததளபதிகளில் ஒருவரான கேணல் ரமணன் கொல்லப்பட்டபோது

0 Comments:

Post a Comment

<< Home